Sports
”விராட் கோலியை பிடிக்கும்; ஆனால் அவர் சண்டை போடுறாரு” - BCCI தலைவர் கங்குலி பேட்டி!
இந்திய கிரிக்கெட் அணிக்கான கேப்டன் பதவி தொடர்பான விவாகரத்தில் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் பிசிசிஐ-ன் தலைவர் கங்குலிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தன.
இதனை களையும் வகையில் கங்குலி விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கபில் தேவ், மதன் லால் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களை சந்திருந்தார்.
அப்போது, எந்த வீரரின் செயல்பாடும், அணுகுமுறையும் உங்களுக்கு பிடிக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விராட் கோலி எனக் கூறி அவரது கள செயல்பாடு மிகவும் பிடிக்கும். ஆனால் அவர் நிறைய சண்டையிடுவார் என கருத்து கூறியிருந்தார்.
தொடர்ந்து பேசியுள்ள கங்குலி, மன அழுத்தத்தை சமாளிப்பது குறித்த கேள்விக்கு, வாழ்க்கையில் எந்த மன அழுத்தம் இல்லை. ஆனால் மனைவியும் காதலியும்தான் மன அழுத்தத்தைக் கொடுக்கிறார்கள் என கிண்டலாக பேசியிருக்கிறார்.!
Also Read
-
தர்மேந்திர பிரதான் ராஜினாமா.. முடிவுக்கு வந்த போராட்டம்.. அடிபணிந்த ஒன்றிய பாஜக அரசு.. வரலாற்று நிகழ்வு!
-
“மேகதாது விவகாரம்.. விஷப் பரீட்சை வேண்டாம்” : தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“நான் விஜய் Fan..” : மாணவர்கள் போராட்டத்தில் பேச்சு.. மூக்குடைபட்டு திரும்பிய சனம் செட்டி - என்ன நடந்தது?
-
தி.மு.க எப்போதும் உங்கள் பக்கமே நிற்கும் : சென்னையில் நடைபெறும் நீட் போராட்டத்தில் கனிமொழி எம்.பி பேச்சு!
-
தொடரும் காவல் மரணங்கள்.. முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? : கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!