Sports
#Exclusive “கிழிஞ்ச ஷூவோட தான் போட்டியில் ஜெயிச்சேன்”-தங்கமகள் கோமதி மாரிமுத்து நேர்காணல்
ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்று தமிழகத்திற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து. ஆனால், இந்த வெற்றி நிலையை அடைய அவர் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமல்ல.
ஆசியத் தடகளப் போட்டியில் கிழிந்த ஷூவுடன் ஓடி தான் வெற்றி பெற்றிருக்கிறார். போட்டிக்கு தயாராக தமிழக அரசு சார்பில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று சொல்லும் கோமதிக்கு, இப்போது வரை ஊக்கத் தொகையோ, ஏன் ஒரு வாழ்த்து செய்தி கூட தமிழக அரசிடம் இருந்து வரவில்லை.
கோடிக் கோடியாக புரளும் கிரிக்கெட்டுக்கு இந்தியா தரும் முக்கியத்துவம் தடகளப் போட்டிகளுக்கும், வறுமை நிலையில் இருந்து சாதிக்கத் துடிப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்று வருத்தத்தை பதிவு செய்துள்ளார். கலைஞர் செய்திகளுக்கு கோமதி மாரிமுத்து கொடுத்த அந்த சிறப்பு நேர்காணலை கீழிருக்கும் வீடியோவில் காணலாம்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!