Politics
சட்டப்பேரவையில் நேற்று : Hydrocarbon திட்டத்துக்கு எதிராக தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்!
3/7/2019 அன்று சட்டப்பேரவையில், மாநில அரசின் உதவியுடன் தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
அதிலும் மிக முக்கியமாக, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுங்கட்சியினர் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 3/7/19 அன்று தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் தொடுத்த கேள்விக் கணைகளின் மொத்தத் தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!