Politics
சட்டப்பேரவையில் நேற்று : Hydrocarbon திட்டத்துக்கு எதிராக தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்!
3/7/2019 அன்று சட்டப்பேரவையில், மாநில அரசின் உதவியுடன் தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
அதிலும் மிக முக்கியமாக, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுங்கட்சியினர் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 3/7/19 அன்று தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் தொடுத்த கேள்விக் கணைகளின் மொத்தத் தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!