Politics
சட்டப்பேரவையில் நேற்று : Hydrocarbon திட்டத்துக்கு எதிராக தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்!
3/7/2019 அன்று சட்டப்பேரவையில், மாநில அரசின் உதவியுடன் தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
அதிலும் மிக முக்கியமாக, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுங்கட்சியினர் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 3/7/19 அன்று தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் தொடுத்த கேள்விக் கணைகளின் மொத்தத் தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.
Also Read
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!
-
ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கடன் மதிப்பு ரூ.200 லட்சம் கோடியாக உயர்வு! : வெளியான அதிர்ச்சி தகவல்!