Politics
சட்டப்பேரவையில் நேற்று : Hydrocarbon திட்டத்துக்கு எதிராக தி.மு.க கவன ஈர்ப்பு தீர்மானம்!
3/7/2019 அன்று சட்டப்பேரவையில், மாநில அரசின் உதவியுடன் தமிழகத்தை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குட்கா முறைகேடு வழக்கு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
அதிலும் மிக முக்கியமாக, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து ஆளுங்கட்சியினர் பரப்பி வரும் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலளித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்தார். இதைத்தொடர்ந்து டி.ஆர்.பி.ராஜா, துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் பிரச்னைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்தனர். 3/7/19 அன்று தி.மு.க-வினர் சட்டப்பேரவையில் தொடுத்த கேள்விக் கணைகளின் மொத்தத் தொகுப்பை இந்தக் காணொளியில் காணலாம்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!