murasoli thalayangam
“முரசொலி வைத்திருந்தால் உண்மையில் என்ன பொருள்? - ரஜினி கருத்துக்கு எதிர்வினையாற்றிய முரசொலி!
துக்ளக் மேடையில் முரசொலி நாளிதழ் வைத்திருப்பவர்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துக்கு பதிலடி அளிக்கும் விதமாக முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.
அதில், “முரசொலி வைத்திருந்தால் ‘தமிழன்’ என்று பொருள். அதுவும் ‘திராவிட இயக்கத் தமிழன்’ என்று பொருள். முரசொலி வைத்திருந்தால் ‘பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்குபவன்’ என்று பொருள்.
முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட ‘உடன்பிறப்பு' என்று பொருள். முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள்.” எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி.
Also Read
-
அம்மோனியா வாயுக் கசிவு: “எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது” - உதயநிதி வலியுறுத்தல்!
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!