murasoli thalayangam
ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்றும் பொய் பேசிய பிரதமர் மோடி! - முரசொலி தலையங்கம்
கொல்கத்தா ராமகிருஷ்ணா மடத்தில் பிரதமர் அரசியல் பேசியதை அவர்களே விரும்பவில்லை. அதனால் தான் ராமகிருஷ்ணா மடத்தின் பொதுச் செயலாளர் சுவாமி சுவீரானந்தா, "நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள். அரசியல் சார்பற்றவர்கள்.
எங்கள் அமைப்பில் இந்து, இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவ மதங்களின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்கள். நாங்கள் ஒருதாய் மக்களை விடவும் மேலாக ஒற்றுமையும் வாழ்கிறோம்" என பிரதமர் மோடிக்கு பதிலளித்தார்.
குடியுரிமைச் சட்டம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, யார் குடியுரிமையும் பறிக்கப்படாது, யாரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற பொய்யையும் உதிர்த்துள்ளார்.
ராமகிருஷ்ணா மடத்திற்குச் சென்று பொய் சொல்வதா? குதர்க்க வாதம் வைப்பதா? என முரசொலி தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“நம்முடைய அடையாளத்தை ஒருபோதும் மறக்கக் கூடாது” - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர்!
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!