murasoli thalayangam
‘நாம் முட்டாள்கள்’ - முரசொலி தலையங்கம்
மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ள கேவலங்களைப் பார்க்கும்போது, மக்களை எத்தகைய மடையர்களாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பது புரிகிறது. இதைத்தான் ‘தி டெலிகிராப்’ ஆங்கில நாளிதழ் ‘நாம் முட்டாள்கள்’ என்ற பொருளில் தனது தலைகுனிவை வெளிப்படுத்தியுள்ளது.
இதெல்லாம் யாருக்குச் சுடவேண்டுமோ அவர்களுக்குச் சுடாது. ஏனென்றால் தடித்த தோல் கொண்டவர்கள் அவர்கள். இதெல்லாம் ஜனநாயகமா? இல்லை இந்த நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? ஒருபோதும் இல்லை. இவர்கள் எல்லாம் அரசியல் சட்ட விழுமியங்களைப் பற்றி பேசலாமா? இந்தியாவை ஏழைகள் தேசம் என்பார்கள்.அது கூட அவமானம் இல்லை, முட்டாள்கள் தேசமாக ஆக்குகிறார்கள் இதுதான் மாபெரும் அவமானம் என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!