murasoli thalayangam

“இந்திய - சீனப் பேச்சுவார்த்தை ஒரு புதிய அத்தியாயம்?” - முரசொலி தலையங்கம்

தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்திய - சீன நாட்டு தலைவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்தச் சந்திப்பு உடனடி பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. ஆயினும் இது எதிர்காலத்திற்காக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதாகக் கருதலாம்.

மேலும் அண்டை நாடுகளோடு இந்தியா நட்பாக, இணக்கமாக இருப்பதற்கு இந்தச் சந்திப்புப் பெரிதும் உதவும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.