murasoli thalayangam
“இந்திய - சீனப் பேச்சுவார்த்தை ஒரு புதிய அத்தியாயம்?” - முரசொலி தலையங்கம்
தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்திய - சீன நாட்டு தலைவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்தச் சந்திப்பு உடனடி பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. ஆயினும் இது எதிர்காலத்திற்காக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதாகக் கருதலாம்.
மேலும் அண்டை நாடுகளோடு இந்தியா நட்பாக, இணக்கமாக இருப்பதற்கு இந்தச் சந்திப்புப் பெரிதும் உதவும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!