murasoli thalayangam
“இந்திய - சீனப் பேச்சுவார்த்தை ஒரு புதிய அத்தியாயம்?” - முரசொலி தலையங்கம்
தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்திய - சீன நாட்டு தலைவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்தச் சந்திப்பு உடனடி பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. ஆயினும் இது எதிர்காலத்திற்காக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதாகக் கருதலாம்.
மேலும் அண்டை நாடுகளோடு இந்தியா நட்பாக, இணக்கமாக இருப்பதற்கு இந்தச் சந்திப்புப் பெரிதும் உதவும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டிற்கு பாஜக அடிமை பழனிசாமி.. புதுச்சேரிக்கு ரங்கசாமி” : புதுச்சேரியில் முதலமைச்சர் ஆவேச பேச்சு!
-
புதுச்சேரியை 'ரிமோட் கண்ட்ரோல்' மூலம் இயக்கும் பாஜக : தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
நேற்று தர்மேந்திர பிரதான்.. இன்று பியூஷ் கோயல்... அடுத்தடுத்து ஒன்றிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் சவால்!
-
ஒன்றிய அமைச்சர்களும் பாஜக முதலமைச்சர்களும் பதில் சொல்வார்களா? : முதலமைச்சர் எழுப்பும் கேள்விகள்!
-
ஒன்றிய அரசிடம் உரிமைகளை விட்டுக்கொடுப்பது அடிமைத்தனத்திற்கு ஒப்பானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!