murasoli thalayangam
“இந்திய - சீனப் பேச்சுவார்த்தை ஒரு புதிய அத்தியாயம்?” - முரசொலி தலையங்கம்
தமிழ்நாட்டில் நிகழ்ந்த இந்திய - சீன நாட்டு தலைவர்களின் சந்திப்பு நெகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இந்தச் சந்திப்பு உடனடி பொருளாதார வளர்ச்சிக்கு உதவாது. ஆயினும் இது எதிர்காலத்திற்காக ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியதாகக் கருதலாம்.
மேலும் அண்டை நாடுகளோடு இந்தியா நட்பாக, இணக்கமாக இருப்பதற்கு இந்தச் சந்திப்புப் பெரிதும் உதவும் என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.
Also Read
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?