murasoli thalayangam
கொலைநகரமாகும் தலைநகரம்! - முரசொலி தலையங்கம்
சீன அதிபர் வருகையால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் ஒருபுறம் வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வேளையில், மறுபுறம் தமிழக தலைநகரமே கொலைநகரமாக மாறிக்கொண்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
தலைக்கவச வசூலில் இருக்கும் காவல்துறை, தலைநகருக்கு கவசமாக இல்லை. காவல்துறை குறித்த பயம் குற்றவாளிகளிடம் துளியும் இல்லாமல் போய்விட்டது எனவும், ஆனால் அந்த பயத்தை காவல்துறை அப்பாவி மக்களிடம் ஏற்படுத்திவிட்டது என்றும் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“மகளிர் உரிமைத் தொகையை தடுக்க சிலர் சூழ்ச்சி செய்தார்கள்.. ஆனால்...” - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
5 ஆண்டுகளில் பிரம்மாண்டமான வளர்ச்சி... 10 அத்தியாயங்களை பட்டியலிட்ட பொருளாதார ஆய்வறிக்கை - முழு விவரம்!
-
மக்களின் பேராதரவோடு... 100 தொகுதிகளை நெருங்கும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ பரப்புரை !
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!