murasoli thalayangam
கொலைநகரமாகும் தலைநகரம்! - முரசொலி தலையங்கம்
சீன அதிபர் வருகையால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் ஒருபுறம் வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வேளையில், மறுபுறம் தமிழக தலைநகரமே கொலைநகரமாக மாறிக்கொண்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
தலைக்கவச வசூலில் இருக்கும் காவல்துறை, தலைநகருக்கு கவசமாக இல்லை. காவல்துறை குறித்த பயம் குற்றவாளிகளிடம் துளியும் இல்லாமல் போய்விட்டது எனவும், ஆனால் அந்த பயத்தை காவல்துறை அப்பாவி மக்களிடம் ஏற்படுத்திவிட்டது என்றும் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!