murasoli thalayangam
கொலைநகரமாகும் தலைநகரம்! - முரசொலி தலையங்கம்
சீன அதிபர் வருகையால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் ஒருபுறம் வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வேளையில், மறுபுறம் தமிழக தலைநகரமே கொலைநகரமாக மாறிக்கொண்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
தலைக்கவச வசூலில் இருக்கும் காவல்துறை, தலைநகருக்கு கவசமாக இல்லை. காவல்துறை குறித்த பயம் குற்றவாளிகளிடம் துளியும் இல்லாமல் போய்விட்டது எனவும், ஆனால் அந்த பயத்தை காவல்துறை அப்பாவி மக்களிடம் ஏற்படுத்திவிட்டது என்றும் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!