murasoli thalayangam
கொலைநகரமாகும் தலைநகரம்! - முரசொலி தலையங்கம்
சீன அதிபர் வருகையால் ஒட்டுமொத்த சென்னை மாநகரமும் ஒருபுறம் வலுவான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வேளையில், மறுபுறம் தமிழக தலைநகரமே கொலைநகரமாக மாறிக்கொண்டிருப்பதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
தலைக்கவச வசூலில் இருக்கும் காவல்துறை, தலைநகருக்கு கவசமாக இல்லை. காவல்துறை குறித்த பயம் குற்றவாளிகளிடம் துளியும் இல்லாமல் போய்விட்டது எனவும், ஆனால் அந்த பயத்தை காவல்துறை அப்பாவி மக்களிடம் ஏற்படுத்திவிட்டது என்றும் முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!