murasoli thalayangam
“சர்க்கஸ் புலியாகிவிட்ட தேர்தல் ஆணையம்” - முரசொலி தலையங்கம்
முன்னெப்போதையும் விட, 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் தலையீடுகளும், விதிமீறல்களும் அதிகமாகிக் கொண்டே வருவதை முரசொலி விரிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பான தேர்தல்களுக்குக் காவல் அரணாகத் திகழ்ந்திட வேண்டும். ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் ஆணையம், சர்க்கஸ் புலியாக மாறி சாட்டைக்குக் கட்டுப்பட்டுவிட்டது என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.
Also Read
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!
-
ஆதாரை ஆவணமாக ஏற்கக் கூடாது... தேர்தல் ஆணையத்துக்கு ஆதரவாக வாதிட்ட பாஜக - உச்சநீதிமன்றத்தின் பதில் என்ன?
-
"வரும் தேர்தலில் 3-ம் இடத்துக்கு விஜய்க்கும் சீமானுக்கும்தான் போட்டி" - அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !