murasoli thalayangam
“சர்க்கஸ் புலியாகிவிட்ட தேர்தல் ஆணையம்” - முரசொலி தலையங்கம்
முன்னெப்போதையும் விட, 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் தலையீடுகளும், விதிமீறல்களும் அதிகமாகிக் கொண்டே வருவதை முரசொலி விரிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பான தேர்தல்களுக்குக் காவல் அரணாகத் திகழ்ந்திட வேண்டும். ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் ஆணையம், சர்க்கஸ் புலியாக மாறி சாட்டைக்குக் கட்டுப்பட்டுவிட்டது என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!