murasoli thalayangam
“சர்க்கஸ் புலியாகிவிட்ட தேர்தல் ஆணையம்” - முரசொலி தலையங்கம்
முன்னெப்போதையும் விட, 2014ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்ததிலிருந்து, இந்திய தேர்தல் ஆணையத்தில் தலையீடுகளும், விதிமீறல்களும் அதிகமாகிக் கொண்டே வருவதை முரசொலி விரிவாகப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பான தேர்தல்களுக்குக் காவல் அரணாகத் திகழ்ந்திட வேண்டும். ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது தேர்தல் ஆணையம், சர்க்கஸ் புலியாக மாறி சாட்டைக்குக் கட்டுப்பட்டுவிட்டது என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.
Also Read
-
கேரம் உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன்: உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டு சென்னை இளைஞர் அசத்தல்!
-
உலகளவில் விளையாட்டுகளில் பதக்கங்கள்... அள்ளிக்குவித்த தமிழக வீராங்கனையருக்கு முதல்வர் ஊக்கத்தொகை!
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!