murasoli thalayangam
“கலைஞரே ஒரு அருங்காட்சியகம்!” - முரசொலி தலையங்கம்
‘தனக்கு முன் இருந்த தலைவரும், பின்வந்த தலைவரும் கொண்டாட வாழ்ந்த தலைவரே கலைஞர்’. அப்படிப்பட்ட தலைவர் “கலைஞருக்கு திருவாரூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்ற செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் தமிழகத்தவர் அனைவருக்கும் காது இனிக்கும் செய்தியாகும். கலைஞர் என்ற ஒளியை அணையாமல் காக்கும் இருகரங்களாய் தி.மு.க தலைவர் கிடைத்திருப்பதே கலைஞரின் புகழுக்கு மகுடமாய் மாறிக்கொண்டிருக்கிறது என முரசொலி புகழாரம் சூட்டியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!