murasoli thalayangam
“கலைஞரே ஒரு அருங்காட்சியகம்!” - முரசொலி தலையங்கம்
‘தனக்கு முன் இருந்த தலைவரும், பின்வந்த தலைவரும் கொண்டாட வாழ்ந்த தலைவரே கலைஞர்’. அப்படிப்பட்ட தலைவர் “கலைஞருக்கு திருவாரூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்ற செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் தமிழகத்தவர் அனைவருக்கும் காது இனிக்கும் செய்தியாகும். கலைஞர் என்ற ஒளியை அணையாமல் காக்கும் இருகரங்களாய் தி.மு.க தலைவர் கிடைத்திருப்பதே கலைஞரின் புகழுக்கு மகுடமாய் மாறிக்கொண்டிருக்கிறது என முரசொலி புகழாரம் சூட்டியுள்ளது.
Also Read
-
ஆந்திராவில் ரூ.2000 கோடி பணத்துடன் சிக்கிய கண்டெய்னர்கள்: இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி - விவரம் என்ன ?
-
போதை பொருள்வழக்கு : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறவினர் வீட்டில் அதிரடி சோதனை !
-
ஹரியானாவில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொடரும் எதிர்ப்பு : துரத்தியடித்த பொதுமக்கள் !
-
பேட்டிங்கில் சொதப்பிய CSK : பஞ்சாப் அணி அபார வெற்றி... சென்னையில் பிளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் !
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து விவாதிக்க தயாரா? : மோடிக்கு மீண்டும் மல்லிகார்ஜூன கார்கே கடிதம்!