murasoli thalayangam
“கலைஞரே ஒரு அருங்காட்சியகம்!” - முரசொலி தலையங்கம்
‘தனக்கு முன் இருந்த தலைவரும், பின்வந்த தலைவரும் கொண்டாட வாழ்ந்த தலைவரே கலைஞர்’. அப்படிப்பட்ட தலைவர் “கலைஞருக்கு திருவாரூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்ற செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் தமிழகத்தவர் அனைவருக்கும் காது இனிக்கும் செய்தியாகும். கலைஞர் என்ற ஒளியை அணையாமல் காக்கும் இருகரங்களாய் தி.மு.க தலைவர் கிடைத்திருப்பதே கலைஞரின் புகழுக்கு மகுடமாய் மாறிக்கொண்டிருக்கிறது என முரசொலி புகழாரம் சூட்டியுள்ளது.
Also Read
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது” : தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி பேட்டி!