murasoli thalayangam
“கலைஞரே ஒரு அருங்காட்சியகம்!” - முரசொலி தலையங்கம்
‘தனக்கு முன் இருந்த தலைவரும், பின்வந்த தலைவரும் கொண்டாட வாழ்ந்த தலைவரே கலைஞர்’. அப்படிப்பட்ட தலைவர் “கலைஞருக்கு திருவாரூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்” என்ற செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
இது தி.மு.க-வினர் மட்டுமல்லாமல் தமிழகத்தவர் அனைவருக்கும் காது இனிக்கும் செய்தியாகும். கலைஞர் என்ற ஒளியை அணையாமல் காக்கும் இருகரங்களாய் தி.மு.க தலைவர் கிடைத்திருப்பதே கலைஞரின் புகழுக்கு மகுடமாய் மாறிக்கொண்டிருக்கிறது என முரசொலி புகழாரம் சூட்டியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!