murasoli thalayangam
மத்திய அரசு ஒதுக்கும் நிதியையும் திருப்பி அனுப்பும் தமிழக அரசு... பள்ளிகள் மூடப்படும் அபாயம் : முரசொலி
தமிழக அரசுக்கு நிதிகளை ஒதுக்கி அனுப்பினால், அதில் பல கோடிகளை அ.தி.மு.க அரசு செலவு செய்யாமல் திருப்பி மத்திய அரசிடம் அனுப்பிவிட்டது. இப்போது பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்காக மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அரசு தொடக்கப் பள்ளிகளை மூடிவிட்டு, அவற்றுக்காக மானியம் தேவையில்லை என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு இருக்கும் தொடக்கப்பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களை திறக்கப்போவதாக அ.தி.மு.க அரசு அறிவித்துள்ளதை முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை முழுமையாகப் பயன்படுத்தி, மாணவர்களை ஈர்க்கும் வகையில் அரசு தொடக்கப்பள்ளிகளின் தோற்றத்தையும், தரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்றும் முரசொலி வலியுறுத்தியுள்ளது.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!