murasoli thalayangam
தமிழக விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மத்திய அரசு! - முரசொலி தலையங்கம்
விளை பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது தொடங்கி எல்லா வகையிலும், தமிழக விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாகவே மத்திய பா.ஜ.க அரசு நடத்துகிறது என முரசொலி தமது தலையங்கத்தில் சாடியுள்ளது.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டால் தமிழக கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்த நிலையை இளக வைக்க வேண்டுமானால் கரும்பு உற்பத்தி பெருக்க ஆக்க நிதியிலிருந்து, வேளாண் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தேவையான நிதியை வழங்க முன்வர வேண்டும் என்றும் முரசொலி கோரிக்கை விடுத்துள்ளது.
Also Read
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !
-
காசாவுக்கு பிறகு லெபனானை தாக்க தயாராகும் இஸ்ரேல் ? எல்லையில் இருந்து 1,80,000 பேர் இடம்பெயர்வு !
-
பாஜக தேசிய தலைவர் JP நட்டா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்கு - பின்னணி என்ன ?
-
பாஜக தேர்தல் அறிக்கை : 76 பக்கத்தில் 67 முறை இடம்பெற்ற ‘மோடி’ பெயர் - வருத்தெடுக்கும் இணையவாசிகள்!
-
மோடியின் பேச்சு இந்தியா கூட்டணி வெல்லும் என அவரின் அச்சத்தை வெளிப்படுத்துகிறது - திருமாவளவன் !