murasoli thalayangam
தமிழக விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் மத்திய அரசு! - முரசொலி தலையங்கம்
விளை பொருட்களின் விலையை நிர்ணயம் செய்வது தொடங்கி எல்லா வகையிலும், தமிழக விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாகவே மத்திய பா.ஜ.க அரசு நடத்துகிறது என முரசொலி தமது தலையங்கத்தில் சாடியுள்ளது.
மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டால் தமிழக கரும்பு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்த நிலையை இளக வைக்க வேண்டுமானால் கரும்பு உற்பத்தி பெருக்க ஆக்க நிதியிலிருந்து, வேளாண் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தேவையான நிதியை வழங்க முன்வர வேண்டும் என்றும் முரசொலி கோரிக்கை விடுத்துள்ளது.
Also Read
-
இந்திய உரிமையை நிலைநாட்ட பேச்சுவார்த்தை தொடங்குமா ஒன்றிய பா.ஜ.க. அரசு? : முரசொலி தலையங்கம் கேள்வி!
-
“ஏழை மாணவர்களின் விடுதிகள், இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!