murasoli thalayangam
’பால்’ விலையும் ’பாழ்’ வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ! - முரசொலி தலையங்கம்
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக பால் விலையை உயர்த்தியிருக்கிறது. காரணம் கேட்டால் ‘பாழான’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ‘ஆவின் நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது’ என்கிறார். ஆவின் நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்றால், மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!