murasoli thalayangam
’பால்’ விலையும் ’பாழ்’ வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் ! - முரசொலி தலையங்கம்
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மூன்றாவது முறையாக பால் விலையை உயர்த்தியிருக்கிறது. காரணம் கேட்டால் ‘பாழான’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ ‘ஆவின் நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது’ என்கிறார். ஆவின் நிறுவனத்தை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது என்றால், மக்களை காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இல்லையா? என முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!