murasoli thalayangam
இந்தியாவின் சுதந்திர தினம் யாருக்கானது என்பதை உணர்த்திய மோடி உரை - முரசொலி தலையங்கம்
தண்ணீருக்கும், சோற்றுக்கும் அலையும் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி, சுதந்திர தின உரையில் ‘நாடு சுபிட்சமாகிவிட்டது ’ எனக் கூறியிருக்கிறார். யாரால் பிரதமராக்கப்பட்டாரோ அவர்களுக்காகவே அவர் பேசியிருக்கிறார். உண்மையில் இந்தியாவின் 73-வது சுதந்திர நாள் யாருக்கானதாக மாறியிருக்கிறது என்பதை மோடியின் உரை உணர்த்தியிருக்கிறது என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!