murasoli thalayangam
இந்தியாவின் சுதந்திர தினம் யாருக்கானது என்பதை உணர்த்திய மோடி உரை - முரசொலி தலையங்கம்
தண்ணீருக்கும், சோற்றுக்கும் அலையும் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி, சுதந்திர தின உரையில் ‘நாடு சுபிட்சமாகிவிட்டது ’ எனக் கூறியிருக்கிறார். யாரால் பிரதமராக்கப்பட்டாரோ அவர்களுக்காகவே அவர் பேசியிருக்கிறார். உண்மையில் இந்தியாவின் 73-வது சுதந்திர நாள் யாருக்கானதாக மாறியிருக்கிறது என்பதை மோடியின் உரை உணர்த்தியிருக்கிறது என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?