murasoli thalayangam
இந்தியாவின் சுதந்திர தினம் யாருக்கானது என்பதை உணர்த்திய மோடி உரை - முரசொலி தலையங்கம்
தண்ணீருக்கும், சோற்றுக்கும் அலையும் நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாத மோடி, சுதந்திர தின உரையில் ‘நாடு சுபிட்சமாகிவிட்டது ’ எனக் கூறியிருக்கிறார். யாரால் பிரதமராக்கப்பட்டாரோ அவர்களுக்காகவே அவர் பேசியிருக்கிறார். உண்மையில் இந்தியாவின் 73-வது சுதந்திர நாள் யாருக்கானதாக மாறியிருக்கிறது என்பதை மோடியின் உரை உணர்த்தியிருக்கிறது என முரசொலி தலையங்கம் கூறியுள்ளது.
Also Read
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!
-
பீரோவைத் திறந்தபோது... துணிகளுக்கு இடையே 3 அடி நாகப்பாம்பு!
-
நாட்டிற்கு இருக்கும் ஒரே நெருக்கடி பா.ஜ.க தான் : மோடியின் பேச்சுக்கு அகிலேஷ் விமர்சனம்!
-
பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? : பொதுமக்கள் அச்சம் - பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கேள்வி!