murasoli thalayangam
இந்தியாவை ‘இந்து’ ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க!- முரசொலி தலையங்கம்
வளர்ந்து வரும் மத வன்முறைகள், தாக்குதல்கள் எதுவும் இனி நடக்காமல் இருக்க அறிஞர்கள், திரைத்துறையினர், வரலாற்று ஆசிரியர்கள் என 49 பேர் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்திற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யாமல் காலம் கடத்திய மோடி அரசு, வேறு எந்த புகார்களைப் பற்றியும் கவலை கொண்டதில்லை. தேர்தல் முறையினால் அதிகாரத்தை பிடித்த பா.ஜ.க-வின் கவனம் முழுவதும் ‘இந்து’ ராஷ்டிரம் மீதுதான் இருக்கிறது என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
பொத்தென்று மயங்கி விழுந்த அதிமுக மாவட்டச் செயலாளர்... கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்த பழனிசாமி! - video
-
“பழனிசாமியின் முகவர்... அதிமுகவின் B டீம்...” - அன்புமணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலடி!
-
தமிழ்நாடு அரசின் Iconic Projects... அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு... விவரம்!
-
திருத்தணி வட மாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் : நடந்தது என்ன? - வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்!
-
“கோவை மக்களுக்கு 2026 புத்தாண்டுக்கான பரிசு இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!