murasoli thalayangam
இந்தியாவை ‘இந்து’ ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க!- முரசொலி தலையங்கம்
வளர்ந்து வரும் மத வன்முறைகள், தாக்குதல்கள் எதுவும் இனி நடக்காமல் இருக்க அறிஞர்கள், திரைத்துறையினர், வரலாற்று ஆசிரியர்கள் என 49 பேர் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்திற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யாமல் காலம் கடத்திய மோடி அரசு, வேறு எந்த புகார்களைப் பற்றியும் கவலை கொண்டதில்லை. தேர்தல் முறையினால் அதிகாரத்தை பிடித்த பா.ஜ.க-வின் கவனம் முழுவதும் ‘இந்து’ ராஷ்டிரம் மீதுதான் இருக்கிறது என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!