murasoli thalayangam
இந்தியாவை ‘இந்து’ ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கும் பா.ஜ.க!- முரசொலி தலையங்கம்
வளர்ந்து வரும் மத வன்முறைகள், தாக்குதல்கள் எதுவும் இனி நடக்காமல் இருக்க அறிஞர்கள், திரைத்துறையினர், வரலாற்று ஆசிரியர்கள் என 49 பேர் பிரதமருக்கு கடிதம் அனுப்பினர். இந்த கடிதத்திற்கு பிரதமர் தரப்பில் இருந்து எந்த பதில் கடிதமும் வரவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யாமல் காலம் கடத்திய மோடி அரசு, வேறு எந்த புகார்களைப் பற்றியும் கவலை கொண்டதில்லை. தேர்தல் முறையினால் அதிகாரத்தை பிடித்த பா.ஜ.க-வின் கவனம் முழுவதும் ‘இந்து’ ராஷ்டிரம் மீதுதான் இருக்கிறது என முரசொலி கூறியுள்ளது.
Also Read
-
தொழில்துறை,கல்வியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது- இங்கிலாந்துக்கான இந்திய தூதர் பாராட்டு!
-
ஹிந்துஜா குழுமம் ரூ.5000 கோடி முதலீடு: முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தில் 13,016 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
பணியின்போது கிடைத்த தங்கச் சங்கிலி.. பத்திரமாக ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு துணை முதலமைச்சர் பாராட்டு!
-
“வரி சீர்திருத்தத்தை விட முக்கியமாக நிதி சீர்திருத்தமே தேவை” - ஒன்றிய அரசுக்கு முரசொலி அறிவுறுத்தல்!
-
“தந்தை பெரியார் விதைத்தது நாத்திகம் இல்லை; பகுத்தறிவு!” - Oxford பல்கலை.யில் முதலமைச்சர் பேச்சு!