M K Stalin
தொடர்ந்து 3 மணி நேரம்...வாழ்த்து மழை பொழியும் தொண்டர்கள்... நின்றுகொண்டே பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக அலுவலமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டணி கட்சியினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
இதில் தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை அளித்ததோடு, அவருக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
Also Read
-
TN Elections 2026 : திமுக கூட்டணியில் 2 கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள்... எந்தெந்த கட்சிகள்? விவரம் உள்ளே!
-
மூண்டது அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்.. தமிழர்களுக்காக களத்தில் இறங்கியது தமிழ்நாடு அரசு! |Help Line
-
சேப்பாக்கம் தொகுதியில் ரூ.152 கோடியில் 852 குடியிருப்புகள்... மகிழ்ச்சி பூரிப்பில் மக்கள்!
-
1,256 முகாம்கள்.. 18 லட்சம் பேர் பயன்.. மக்களின் அமோக ஆதரவோடு முடிவுற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்!
-
11 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : கிராமக் கோயில் பூசாரிகள் மகிழ்ச்சி!