M K Stalin
தொடர்ந்து 3 மணி நேரம்...வாழ்த்து மழை பொழியும் தொண்டர்கள்... நின்றுகொண்டே பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
திராவிட நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தனது 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நினைவிடத்தில் பணியாற்றக்கூடிய எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் திடலில், தந்தை பெரியார் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக அலுவலமான அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டணி கட்சியினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்று வருகிறார்.
இதில் தொண்டர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை அளித்ததோடு, அவருக்கு அன்பளிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
Also Read
-
“கவர்ச்சியால் வெற்றிபெறாமல், வேறு எதைவைத்து வெற்றிபெற்றீர்கள்?” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பதிலடி!
-
“தமிழ்நாட்டில் என்னவானாலும் ‘விஜய்’ விளக்கமளிக்கப் போவதில்லை!” : கனிமொழி எம்.பி கண்டனம்!
-
டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா’ கூட்டணி கூட்டத்தில் தி.மு.க பங்கேற்காது! : தலைமைக் கழகம் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டிற்கான 152 மருத்துவ இடங்களை கைவிட்டுவிடக்கூடாது! : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தல்!
-
“திருச்சியில் கொடூரம்.. மது கொடுத்து சிறுமிக்கு கூட்டு பா*யல் வன்கொடுமை.. சாலையில் வீசிச் சென்ற அவலம்”