M K Stalin
மரக்காணத்தில் தி.மு.கவின் ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ - மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு! (ALBUM)
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதிப்பதாக அ.தி.மு.க அரசு நேற்று தெரிவித்திருந்த நிலையில், மரக்காணம் பேரூராட்சியில் இன்று ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!