M K Stalin
சுர்ஜித் குடும்பத்திற்கு முதல் ஆளாக நிதியுதவி செய்த மு.க.ஸ்டாலின்! #RipSurjith
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததை அடுத்து, நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதன் பிறகு சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், முதல் ஆளாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தார்.
Also Read
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!