M K Stalin
சுர்ஜித் குடும்பத்திற்கு முதல் ஆளாக நிதியுதவி செய்த மு.க.ஸ்டாலின்! #RipSurjith
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததை அடுத்து, நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதன் பிறகு சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், முதல் ஆளாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தார்.
Also Read
-
“சங்கரன்கோவில் டூ சுவீடன் - பட்டத்தை சமர்ப்பிக்கிறேன்...” : தென்காசி இளைஞருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
பணியாளரை காலணியால் தாக்கிய DIG.. காவல்துறையினரின் அதிகார துஷ்பிரயோகம் : தவெக அரசு மீது சீறும் சண்முகம்!
-
நீட் மோசடி.. NTA அதிகாரிகளுக்கு நேரடி தொடர்பு ? - உச்ச நீதிமன்றத்தில் பகீர் கிளப்பு புதிய மனு!
-
ஓசூர் விமான ஆய்வு மையம் ஆந்திராவுக்கு மாற்றம் : இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது - டி.ஆர்.பி.ராஜா!
-
வீட்டு பால்கனியில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர்: இதை வளர்ப்பதால் என்ன தப்பு?- போலீசாரிடம் வாக்குவாதம்