M K Stalin
சுர்ஜித் குடும்பத்திற்கு முதல் ஆளாக நிதியுதவி செய்த மு.க.ஸ்டாலின்! #RipSurjith
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததை அடுத்து, நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதன் பிறகு சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மு.க.ஸ்டாலின், முதல் ஆளாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தார்.
Also Read
-
‘வந்தே மாதரம்’ பாடலை முழுவதும் பாடச்சொல்வது மதவெறியின் உச்ச அக்கிரமம்: தி.க தலைவர் கி.வீரமணி கண்டனம்!
-
“பிரிவினைக்கு இடம் கொடுக்காமல், அன்பு கொண்ட சமுதாயத்தை உருவாக்குவோம்!” : வள்ளலார் விழாவில் முதல்வர் உரை!
-
இனி சென்னை மத்திய கைலாஷில் நெரிசல் இல்லை..! - ரூ.60.68 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் திறப்பு!
-
ஈரோட்டில் ‘நொய்யல்’ - இராமநாதபுரத்தில் ‘நாவாய்’ அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல்! : ரூ.68 கோடி ஒதுக்கீடு!
-
ரூ.24.30 கோடியில் ‘கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!