India
ஒரு வாரத்தில் 34 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் : ரூ.3 கோடி இழப்பு!
துபாயில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி ஏர் இந்தியா விமானம் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஜெய்பூர் விமானநிலைய போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் விமானம், விமான நிலையம் வந்தவுடனே பணிகள் பத்திரமாக இறக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டது. ஆனால் விமானத்தில் சந்தேகத்திற்குரிய எந்த பொரும் இல்லை.பிறகு வெடிகுண்டு மிரட்டல் போலி என தெரியவந்தது.
இதேபோல் டெல்லியில் இருந்து லண்டணுக்கு சென்ற விமானத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விந்துள்ளது. இந்த விமானத்தைல் சோதனைக்கு பிறகும் இதுவும் போலியான மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 34 விமானங்களுக்கு போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டில் விடுத்தவர்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ஒரு விமானத்துக்கு 3 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
Also Read
-
சுதந்திர தினத்தில் புகழாரம்... மோடியை காப்பாற்றுமா ஆர்.எஸ்.எஸ்.? - முரசொலி தலையங்கம்!
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !