India
குஜராத்தில் அடுத்தடுத்து சிக்கும் போதை பொருள் : ரூ.5 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்!
பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் தொடர்ச்சியாக போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலம் அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் போதை பொருள் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, போலிஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 518 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் இருந்தை போலிஸார் கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதேபோல் கடந்த அக்.10 ஆம் தேதி 208 கிலோ எடை கொண்ட கொக்கைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!
-
“மணத்தி கணேசன் தொடங்கி கார்த்திகா வரை...” பெருமை கொள்ளும் தமிழ்நாடு - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!