India
இறுதிகட்ட வாக்குப்பதிவு : பீகார் சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது எந்த கூட்டணி? #BiharElections2020
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஏற்கனவே 2 கட்டமாக நடைபெற்ற நிலையில், கடைசி கட்டமாக 78 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில், 15 மாவட்டங்களில் 1,204 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடைபெறும் வாக்கு மையங்களில் கொரோனா நடப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற ஏற்படுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், 3 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றயை தினம், பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.
Also Read
-
இலக்கிய மாமணி விருதுகள் 2024 : 3 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.20.89 கோடியில் 4 முடிவுற்ற பணிகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இவைதான் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் மோடி செய்யும் தாக்குதல்கள்..” - பட்டியலிட்டு முரசொலி காட்டம்!
-
“பீகாரில் 20 ஆண்டுகள் ஆனாலும் தீராது இந்த துயரம்!” : இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி குற்றச்சாட்டு!
-
“முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்த காரணம் இதுதான்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!