India
இறுதிகட்ட வாக்குப்பதிவு : பீகார் சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது எந்த கூட்டணி? #BiharElections2020
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஏற்கனவே 2 கட்டமாக நடைபெற்ற நிலையில், கடைசி கட்டமாக 78 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில், 15 மாவட்டங்களில் 1,204 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடைபெறும் வாக்கு மையங்களில் கொரோனா நடப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற ஏற்படுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், 3 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றயை தினம், பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.
Also Read
-
மோடியின் பேச்சுகள் : “தேர்தல் அதிகாரிகளின் DNA-விலேயே அது இருக்கிறது...” - சீத்தாராம் யெச்சூரி விமர்சனம்!
-
கிர்கிஸ்தானில் வெடித்த வன்முறை : குறிவைக்கப்படும் வெளிநாடு மாணவர்கள் : இந்திய மாணவர்களுக்கு எச்சரிக்கை !
-
அயலகத் தமிழர்களுக்கான முக்கிய அறிவிப்பு: உறுப்பினர் பதிவு முதல் கல்வி, மருத்துவ உதவி வரை - முழு விவரம்!
-
"நாங்கள் இனப்படுகொலை செய்யவில்லை, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" - சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வாதம் !
-
கடும் மழை எச்சரிக்கை : திண்டுக்கல் மக்கள் கவனத்திற்கு... அவசர எண் அறிவிப்பு - முழு விவரம்!