India
இறுதிகட்ட வாக்குப்பதிவு : பீகார் சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது எந்த கூட்டணி? #BiharElections2020
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஏற்கனவே 2 கட்டமாக நடைபெற்ற நிலையில், கடைசி கட்டமாக 78 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில், 15 மாவட்டங்களில் 1,204 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடைபெறும் வாக்கு மையங்களில் கொரோனா நடப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற ஏற்படுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், 3 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றயை தினம், பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!