India
“கிரிமினல் வழக்கில் அசையா சொத்துகளை முடக்க, போலிஸாருக்கு அதிகாரமில்லை” - உச்சநீதிமன்றம் அதிரடி!
கிரிமினல் வழக்குகளில் காவல்துறையினர் எந்த அசையா சொத்துகளையும் முடக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 102ன் கீழ் எந்த அசையா சொத்தையும் காவல்துறையினர் கைப்பற்ற அதிகாரம் கிடையாது என ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிஆர்பிசி பிரிவு 102ன் கீழ் விசாரணையின் போது காவல்துறைக்கு குற்றவாளியின் அசையா சொத்துகளை முடக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
Also Read
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!
-
கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க - பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!
-
“துரித உணவுகளால் புற்றுநோய்க்கு வாய்ப்பு”: உணவுப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த மருத்துவர்கள்! Special news