India
“கிரிமினல் வழக்கில் அசையா சொத்துகளை முடக்க, போலிஸாருக்கு அதிகாரமில்லை” - உச்சநீதிமன்றம் அதிரடி!
கிரிமினல் வழக்குகளில் காவல்துறையினர் எந்த அசையா சொத்துகளையும் முடக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 102ன் கீழ் எந்த அசையா சொத்தையும் காவல்துறையினர் கைப்பற்ற அதிகாரம் கிடையாது என ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிஆர்பிசி பிரிவு 102ன் கீழ் விசாரணையின் போது காவல்துறைக்கு குற்றவாளியின் அசையா சொத்துகளை முடக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?