India
“கிரிமினல் வழக்கில் அசையா சொத்துகளை முடக்க, போலிஸாருக்கு அதிகாரமில்லை” - உச்சநீதிமன்றம் அதிரடி!
கிரிமினல் வழக்குகளில் காவல்துறையினர் எந்த அசையா சொத்துகளையும் முடக்க அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 102ன் கீழ் எந்த அசையா சொத்தையும் காவல்துறையினர் கைப்பற்ற அதிகாரம் கிடையாது என ஏற்கெனவே மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருதா போஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிஆர்பிசி பிரிவு 102ன் கீழ் விசாரணையின் போது காவல்துறைக்கு குற்றவாளியின் அசையா சொத்துகளை முடக்குவதற்கு எந்த அதிகாரமும் கிடையாது என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!