India
சகிப்புத் தன்மைக்கும், அநீதிக்கும் ஒருபோதும் இங்கு இடமில்லை - சோனியா காந்தி பேச்சு!
உண்மை, அகிம்சை, இரக்கம் மற்றும் அசைக்கமுடியாத தேசபக்தி ஆகியவையே இந்தியாவின் கொள்கை என குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஜனநாயக நாடான இந்தியாவில் மதவெறி, மூட நம்பிக்கை, கும்பல் தாக்குதல், சகிப்புத்தன்மை மற்றும் அநீதிக்கு ஒருபோதும் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாகுபாடுக்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் கொடுப்பதே சுதந்திரத்தை உண்மையிலேயே மதிப்பதாக அர்த்தம் என தெரிவித்த அவர், நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கானோர் தத்தம் இன்னுயிரை துச்சமென நினைத்து தியாகம் செய்து வருகின்றனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் சோனியா காந்தி இவ்வாறு பேசியுள்ளார்.
Also Read
-
ஏன் வெளியே சென்றார்கள் : ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் - பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!
-
பீகார் தேர்தல் - பா.ஜ.க ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி : முரசொலி!
-
“இந்த வெற்றிக்கு காரணமான முதலமைச்சருக்கு நன்றி” - தங்கம் வென்ற கபடி வீரர்கள் நெகிழ்ச்சி!
-
தென்காசி பகுதியில் வெட்டப்பட்ட பனை மரங்கள்.. பரப்பப்படும் வதந்தி... உண்மை என்ன? - TN Fact Check விளக்கம்!
-
"என்னய வச்சி Famous-ஆக நினைக்குறாரு வினோத்" : விஜய் சேதுபதியிடம் குற்றச்சாட்டை அடுக்கிய திவாகர்!