India
சகிப்புத் தன்மைக்கும், அநீதிக்கும் ஒருபோதும் இங்கு இடமில்லை - சோனியா காந்தி பேச்சு!
உண்மை, அகிம்சை, இரக்கம் மற்றும் அசைக்கமுடியாத தேசபக்தி ஆகியவையே இந்தியாவின் கொள்கை என குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 73வது சுதந்திர தினத்தை கொண்டாடும் ஜனநாயக நாடான இந்தியாவில் மதவெறி, மூட நம்பிக்கை, கும்பல் தாக்குதல், சகிப்புத்தன்மை மற்றும் அநீதிக்கு ஒருபோதும் இடமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பாகுபாடுக்கு எதிராக அனைவரும் இணைந்து குரல் கொடுப்பதே சுதந்திரத்தை உண்மையிலேயே மதிப்பதாக அர்த்தம் என தெரிவித்த அவர், நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கானோர் தத்தம் இன்னுயிரை துச்சமென நினைத்து தியாகம் செய்து வருகின்றனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றிய பின்னர் சோனியா காந்தி இவ்வாறு பேசியுள்ளார்.
Also Read
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
நிதி ஒதுக்காமல் ஏமாற்றும் பிரதமர் மோடி : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்தது தமிழ்நாடு!
-
“இந்தியா - பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்” - 80வது முறை கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!
-
கொருக்குப்பேட்டை மேம்பாலம் திறப்பு... எண்ணூர் மேம்பாலத்துக்கு அடிக்கல்.. ஒரே நேரத்தில் அசத்திய முதல்வர்!
-
எகிப்தின் பிரமிடு கல்லறைகளில் தமிழ்-பிராமி கல்வெட்டுகள் : உலகம் தழுவிய தமிழ் - அமைச்சர் தங்கம் தென்னரசு!