India
பார்வையற்றோர் வசதிக்காக புதிய 20 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் - பட்ஜெட்டில் தகவல்!
17வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பா.ஜ.க அரசு 2-வது முறையாக மத்தியில் ஆட்சியமைத்திருக்கிறது. நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதில், புதிதாக 20 ரூபாய் நாணையங்கள் வெளியிடப்படும் எனவும், 1,2,5,10 ஆகியவையும் புதிதாக வெளியிடப்படும் எனவும் நிர்மாலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடியால் கடந்த மார்ச் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நாணயங்கள் பார்வையற்றோர் எளிதில் உணரும் வகையில் வடிவமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!
-
‘வந்தே மாதரம்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ அனைத்தும் சமம் தான்!” : சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு!
-
கர்நாடகாவால் மாசுப்படும் தென்பெண்ணை ஆறு : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி-க்கள் குற்றச்சாட்டு!
-
வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு தி.மு.க MPக்கள் கேள்வி!