India
மோடியின் கேதார்நாத் பயணம்: தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார்!
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில் பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி யாத்திரை சென்றிருப்பது விதிமீறல் என்று குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் அனுப்பியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸும் மோடியின் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்தில் விதிமீறல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!