India
மோடியின் கேதார்நாத் பயணம்: தேர்தல் ஆணையத்தில் சந்திரபாபு நாயுடு புகார்!
மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஓய்ந்த நிலையில் பிரதமர் மோடி உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பகுதியில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் பிரதமர் மோடி யாத்திரை சென்றிருப்பது விதிமீறல் என்று குற்றஞ்சாட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் அனுப்பியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸும் மோடியின் யாத்திரை குறித்து தேர்தல் ஆணையத்தில் விதிமீறல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
- 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!