Cinema
புதிய சாதனை படைத்திருக்கும் தனுஷின் ரவுடி பேபி பாடல்
இயக்குநர் பாலஜி மோகன் இயக்கதில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது மாரி 2 திரைப்படம். இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல், தென்னிந்தியாவிலேயே அதிக பார்வையாளர்களைக் கொண்ட முதல் பாடல் என்ற பெருமையை பெற்றது.
இந்த நிலையில் யூடியூபில் வெளியிடப்பட்ட அந்த பாடலை இதுவரை 30 கோடி பேர் பார்த்துள்ளதாக தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, டோவினோ தாமஸ், வித்யா பிரதீப், கிருஷ்ணா,வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் நடித்திருந்தனர்.இதற்குமுன் தென்னிந்திய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற பாடலாக ஒய் திஸ் கொலவெறி பாடல் இருந்தது. அதையுன் தனுஷ்தான் பாடி இருந்தார் அந்த பாடலுக்கு அனிருத் இசை அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Also Read
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!